நீரிழிவு நோயாளிகளில் 3 இலட்சம் பேர் பார்வை இழப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல், கண் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண்...
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.52 அமெரிக்க டொலராக நிலவுகிறது.அத்துடன் பிரெண்ட்...
பானுக – மெத்யூஸ் அமெரிக்காவுக்கு
அமெரிக்க பிரீமியர் லீக் டி20 தொடருக்கான ஒப்பந்தத்தில் இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார்.பானுவ ராஜபக்ஷவை தவிர, இலங்கை அணியின் சகலதுறை ஆட்டகாரரான அஞ்சலோ மெத்யூஸும் இந்தப் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாகிஸ்தான்...
யாழ்.சிறையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு புத்தாடை
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி...
அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்
அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.தற்போது மழை பெய்து வருவதால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.தொடர் மழை...
பணம் – தங்க நகைகளை திருடிய தம்பதி கைது
8 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் மினுவாங்கொடை பொலிஸாரால் நேற்று (13) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.மினுவாங்கொடை -...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது – ஜோசப் ஸ்டாலின்
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப்...
சுரங்கப்பாதை விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்கள்
இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கப்பாதை இடிந்து வீழ்ந்துள்ளது.இந்த விபத்தில் குறைந்தது 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில்...
மக்களை ஏமாற்றிய பாதீடு இது – சஜித் பிரேமதாஸ
ஜனாதிபதியின் வரவு-செலவுத் திட்ட உரை பௌத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.2024 வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.மக்கள்...
Popular
