டீசல் திருடிய 5 ரயில் ஊழியர்கள் பணி இடைநீக்கம்
டீசல் திருட்டு சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரயில் ஊழியர்கள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அனுராதபுரம் ரயில் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 05 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கடந்த செப்டெம்பர்...
பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி பலி
வெல்லம்பிட்டிய - வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.முதலாம் தர மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.முதலாம்...
ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக அதிரடி தீர்மானம்
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கும் அரச வைத்தியர்கள்
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற...
காட்டு யானை தாக்கி பெண் பலி
பொலன்னறுவை – மத்திரிகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுவேவ பிரதேசத்தில் இன்று (15) காலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என பொலிஸார்...
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளிலிருந்து விலகல்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.இதன்படிஇ எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும், டிசம்பர் முதலாம்...
ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்
காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை நேற்று கைப்பற்றியது.பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஏவுகணை குண்டு...
கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான...
சிவனொளிபாதமலைக்கு பொலித்தீன் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள்
டிசெம்பர் போயா தினத்துடன் ஆரம்பமாகும் சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.ஒவ்வொரு யாத்திரை காலத்தின் முடிவிலும்...
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பசறை - மில்லபெத்த பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவரை அகரத்தென விசேட அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.30 வயதுடைய சந்தேகநபர் பிடவலகம - மில்லபெத்த பிரதேசத்தை சேர்ந்தவராவார்.விசேட...
Popular
