Monday, July 14, 2025
27.2 C
Colombo

செய்திகள்

ஜப்பானில் அரிசிக்கு தட்டுப்பாடு

ஜப்பானில் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசிக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டோக்கியோவில் உள்ள பல்பொருள் அங்காடியில், 'இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்...

விவசாயிகளுக்கு இலவச பண்டி உரம்

அடுத்த பருவத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக பண்டி உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (28) காலை தங்காலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திறைசேரி...

காப்பற்றப்பட்ட இந்திய மீனவர்கள் துணை தூதரகத்தில் ஒப்படைப்பு

கச்சதீவுக்கு அண்மையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய படகு ஒன்று நேற்றையதினம்...

ஷிரான் பாசிக்கின் மகனுக்கு பிணை

பாரிய போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (28) காலை டுபாயில் இருந்து நாட்டை வந்தடைந்த அவரை வெள்ளவத்தை பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும்...

இறப்பர் செய்கைக்கு 4,000 ரூபா உர மானியம்

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வாரத்தில் இருந்து உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பல வருடங்களாக இறப்பர் செய்கை நடவடிக்கைகளுக்கு...

ஜனாதிபதிக்கு எதிரான மனு தள்ளுபடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்காளி 50,000 ரூபா செலவுத்தொகையை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு தொகை கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ, மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) காலை கரம்ப வீதித் தடுப்பில் மேற்கொள்ளப்பட்ட...

எகிறும் இஞ்சி விலை

சந்தையில் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக ஆக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்

பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (27) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர்...

மன்னாரில் கோர விபத்து: மூவர் படுகாயம்

மன்னார் பகுதியில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மன்னார் உயிலங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பட்டா ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Popular

Latest in News