Friday, March 6, 2026
26.7 C
Colombo

செய்திகள்

மாலைதீவுக்கு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (16) மாலை மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.மாலைதீவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலிய அணி

நேற்று இடம்பெற்ற உலகக்கிண்ண இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி...

ஆணொருவர் சடலமாக மீட்பு

புத்தளம் - முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சிறுகடல் பகுதிக்குத் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அது பற்றி...

மலையக ரயில் சேவை பாதிப்பு

தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் இந்ந...

இன்று பல பகுதிகளுக்கு மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல இடங்களில் இன்று (17) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், ஊவா மாகாணத்தின் சில இடங்களில்...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.50,664 பேர் இந்த பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேற்றினை பார்க்க முடியும்.

கைரேகை வைத்து சேவைக்கு வருவதை மறுக்கும் சுகாதார ஊழியர்கள்

சுகாதாரப் பணியாளர்கள் கைரேகை வைத்து சேவைக்கு வருவதை மறுப்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளிடம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு கேள்வி எழுப்பியது.இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில்,பணியாளர்களின்...

பிக்குவின் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்

தெனியாய பல்லேகம - சுமனகிரி மாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் படுகாயமடைந்துள்ளார்.உத்தியோகபூர்வ தேவைக்காக இன்று (16) சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக...

புதிய தாதியர்கள் 2,519 பேருக்கு நாளை நியமனம்

2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.2020 ஆம்...

இளைஞன் மர்ம மரணம்

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தலத்துஓயா கடக்குள பகுதியில் நேற்று (15) பிற்பகல் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த இளைஞனுக்கு சுமார் 27 வயது இருக்கும் என...

Popular

Latest in News