Thursday, March 5, 2026
28.4 C
Colombo

செய்திகள்

ஒக்டோபரில் பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த செப்டெம்பருடன் ஒப்பிடும்போது, ஒக்டோபரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 செப்டெம்பரில் 0.8% ஆக இருந்த பிரதான பண வீக்கம், ஒக்டோபரில் 1% ஆக உயர்ந்துள்ளது.உணவு பணவீக்கமானது...

புதிய தெங்கு முக்கோண வலயமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் தென்னங் கன்றுகளை நாட்டி புதிய தெங்கு முக்கோண வலயமொன்றை ஸ்தாபிக்க தெங்கு அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது.இதன்படி ரத்ன, வீரகெட்டிய மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இந்த...

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் நேற்றைய (20) விலையை விட இன்று (21) அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்று 24 கரட் தங்கத்தின் விலை 184,650 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 169,300...

திரிபோஷாவுக்கான அஃப்லாடாக்சின் அளவை திருத்த அனுமதி

குழந்தைகளுக்கான திரிபோஷ உள்ளிட்ட உணவு நிரப்பு திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அஃப்லாடாக்சின் அளவை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தாய், குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல்...

இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படை இன்று (21) மதியம் கைது செய்துள்ளது.படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தமிழக...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான...

இலங்கையில் 200 ஷெல் எரிபொருள் நிலையங்கள்

இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான ஒப்பந்தத்தில் RM Parks கைச்சாத்திட்டுள்ளது.இதன்படி ஷெல் தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் 110 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையில்...

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இளைஞரை டிஃபென்டர் காரில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை டிசெம்பர் 07 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல்...

பாராளுமன்றில் நடப்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட தடை

கையடக்கத் தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் நடப்பதை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுதவற்கு அனுமதியில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.அதன்படி இனிமேல்...

விகாரமஹாதேவி பூங்கா மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமானது

விகாரமஹாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ளார்.கொழும்பு மாநகர சபைக்கு...

Popular

Latest in News