10 ஆம் தரத்தில் சாதாரண தர பரீட்சையை நடத்த திட்டம்
4 வயதை பூர்த்தி செய்த சிறார்கள் கட்டாயம் முன்பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (22) எழுப்ப பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி...
தேர்தல் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
எதிர்காலத்தில் தேர்தல் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற...
போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.இதனால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கு உதவி வழங்க உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. குறிப்பாக...
செப்டெம்பருக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்
செப்டெம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 1,377,000 குடும்பங்களுக்கு 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த தொகை நாளை முதல் பயனாளர்களின் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மேல்முறையீடுகள்,...
அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று (22) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.சுகயீன விடுமுறையை அறிவித்துள்ள குறித்த ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்கும் மற்றும் பணம் வசூலிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்...
71 வயதில் சாதனை படைத்த அகிலத்திருநாயகி
பிலிப்பைன்சில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கை வீராங்கனை 2 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 71 வயதான அகிலத்திருநாயகி என்பவரே இவ்வாறு...
27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு
27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்திற்கு துவாய் (towel) எனக்...
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி
பேராதனை நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.68 வயதான ஒருவரே இவ்வாறு பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 4 கடைகள் சிதைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2024ம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அதன் வாக்கெடுப்பு நடைபெற்றது.இதன்போது பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும்...
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
பல பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும்...
Popular
