போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (29) வரை 1,229 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட மீறல்கள்...
க்ளப் வசந்த படுகொலை தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
க்ளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் கார் சாரதிக்கும் உதவிய குற்றச்சாட்டில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 'இயலும் ஸ்ரீலங்கா' விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்படவுள்ளது.
அதன்படி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இலங்கையில் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாசார ரீதியில் சகல துறைகளையும் எவ்வாறு அபிவிருத்தி செய்வது...
டுபாயில் கைது செய்யப்பட்டு கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக பிடியாணை பெற்றிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த டொன் கிட்மால் பினோய் டில்ஷான் இன்று (29) காலை...
'இயலும் ஸ்ரீலங்கா' என்ற அரசியல் மேடையே நாட்டைக் காப்பாற்றும் மேடையாகும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய மேடையில் இருப்பவர்கள் மக்கள் இறந்தாலும், அரசியல் இலபாம் கிட்டினால் போதும் என்று நினைப்பவர்கள்...
அம்பாறை,கரங்கம பிரதேசத்தில் மிக நுணுக்கமான முறையில் அகழ்வு இயந்திரங்களை பயன்படுத்தி வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அரந்தலாவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், குறித்தொதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி/வேறு கட்சியின் பெயர் உள்ளிட்ட விடயங்களுடனான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு...
க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் ஒருவர்...
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்துக்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களும் மூன்று பெற்றோரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 சிறுவர்களும், 6...