IMF இன் இரண்டாம் தவணை டிசெம்பரில் கிடைக்கும் – மத்திய வங்கி ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இதன்போது இலங்கை EFF...
காஸாவில் போர் நிறுத்தம் – விடுதலையாகும் பணயக் கைதிகள்
ஹமாஸ் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளவர்களில் 13 பேரை இன்றைய தினம் விடுவிக்கவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.ஹமாஸ் இணங்கியதன் அடிப்படையில், விடுவிக்கப்படவுள்ள 50 பணயக்கைதிகளில் முதல் கட்டமாக 13 பணயக் கைதிகள் இன்றைய தினம்...
முச்சக்கரவண்டி – பௌசர் மோதி விபத்து: யுவதி பலி
அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் கலேவெல, மாத்தளை சந்திக்கு அருகில் நேற்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பௌசருடன்...
இளம் பெண்ணை வன்புணர்ந்த வைத்தியர் கைது
பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த வைத்தியர் தனது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 29 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக...
பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் ஆரம்பம்
பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இன்று (24)...
கிரிக்கெட் வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை...
தனுஷ்கவின் வழக்கு கட்டணத்தை செலுத்துமாறு உத்தரவு
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் 'நியாயமற்ற முறையில்' நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.32...
மின் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிகரமான செய்தி
நேற்று (23) நிலவரப்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 96% நிரம்பியுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.இன்று (24) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய...
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும்,பொதுப்...
கொழும்பில் இன்று 16 மணிநேர நீர்வெட்டு
இன்று (24) கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15...
Popular
