39 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இவ்வாறு விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில்...
காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு
ஜா-அல பகுதியில் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி நேற்று (23) காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் இன்று...
உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் இன்று (24) வெளியிடப்பட்டுள்ளன.மீள் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ www.results.exams.gov.lk ஊடாக பார்வையிட முடியும்.பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம்...
100 கோடி ரூபா நஷ்டஈடு கோரும் ஷானி அபேசேகர
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கொழும்பு, மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.பொய் வழக்கில் கைது செய்து, தனது சுய மரியாதைக்கு...
ஜே. ஸ்ரீரங்காவுக்கு பிணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவிற்கு வவுனியா மேல்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவை கைதுசெய்யுமாறு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.வவுனியா,...
பாடசாலை மாணவர்களுக்கும் HIV தொற்று
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 485 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.தொற்றுக்குள்ளானவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 15-24 வயதுக்கு...
பாட்டலிக்கு எதிரான வழக்கை இடைநிறுத்த உத்தரவு
2016 ஆம் ஆண்டில் ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கை இடைநிறுத்துமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...
மஹிந்தவுக்கு கொலை மிரட்டல்: சந்தேக நபர் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக கலவரமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு 7 விஜேராம மாவத்தை வீட்டுக்கு முன்னால் சென்ற குறித்த...
புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் அரசாங்கம் கவனம்
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக புதிய...
Popular
