இளைஞர்களுக்கு இலவச ஆணுறை
இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக பாலுறவு நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் திலானி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, 2022 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட 607 எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்களில் 73...
கொழும்பில் மரங்களை அகற்றும் பொறுப்பு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு
கொழும்பு நகரின் வீதியோரங்களில் ஆபத்தான மரங்களை நீக்கும் நடவடிக்கைக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொறுப்பேற்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க...
கடந்த 10 மாதங்களில் 1,250 தொழு நோயாளர்கள் பதிவு
2023ஆம் ஆண்டின் கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 1,250 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.5 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட தொழு நோயாளிகளே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய்...
67 வயதில் சாதனை படைத்த ரிச்சர்ட்
24 மணித்தியாலத்துக்கும் குறைந்த காலப்பகுதியில், துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு - கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து முதியவரொருவர் சாதனை படைத்தார்.ரிச்சட் பெர்னாண்டோ என்ற 67 வயதுடைய முதியவர் ஒருவரே குறித்த சாதனை பயணத்தை முன்னெடுத்தார்.நேற்று...
பெண் பிள்ளைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (Sanitary towels) இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.இந்த திட்டம்...
தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்...
மின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிக்கள் – 16 மில்லியன் ரூபா நிலுவையில்
பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா செலுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2022ஆம் ஆண்டு தொடர்பான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...
அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
அனைத்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (27) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரச, மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரச...
விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று விசேட அறிக்கை
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (27) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டுபாய் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் அடுத்தவாரம் டுபாய் செல்லவுள்ளார்.அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.அத்துடன் 20 பேர்...
Popular
