சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார் சமரி
இந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதை இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.இந்த ஆண்டுக்கான போட்டியில்இ சிட்னி தண்டர்...
நஷ்டத்தை சந்திக்கும் அரச ஊடகங்கள் – அமைச்சர் அதிருப்தி
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவை உரிய விளம்பரத்தை வழங்கவில்லை எனவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.பல்வேறு பாழடைந்த கட்டிடங்கள்,...
கோப்பி பயிர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை
2024 ஆம் ஆண்டிற்குள் 400 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கோப்பியை பயிரிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.தற்சமயம் பிரதான தோட்டப் பயிராக கோப்பி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாவிட்டாலும், வெளிநாட்டுச் சந்தையில் கோப்பிக்கான அதிக...
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 10 பேர் மீட்பு
இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு வருகின்றனர்.இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின்...
தனிநபர் கடன் சுமை அதிகரிப்பு
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ளமையினாலேயே, நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பகுதியில் ஊடக சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.2020...
கொழும்பு – கண்டி தனியார் பேருந்து சேவை நிறுத்தம்
கொழும்பு - கண்டி தனியார் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.நடத்துனர் ஒருவரை தாக்கிய சம்பவத்தை அடுத்து தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், அதிவேக பேருந்துகள் இன்றும் இயங்கும் என...
எகிறும் தங்க விலை
தங்கத்தின் விலையானது நேற்று (28) கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.அதன்படி, நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2015.09 அமெரிக்க டொலர்களாக பதிவானது.இது கடந்த ஆறு...
மத்திய வங்கியில் மாயமான பணம் தொடர்பில் விசாரணை
இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50,000 ரூபா பண மூடை ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (28)...
இரு மதுபான நிறுவனங்களின் தற்காலிக ரத்து நீடிப்பு
வரி செலுத்த தவறியதன் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2 பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.இதன்படி, டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட்...
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
நேற்று இரவு நோட்டன் பிரிஜ் பகுதிக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.இதனால் களனி கங்கைக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு...
Popular
