சோள பயிர்களை தாக்கும் சேனா புழு
இந்த வருடமும் சேனா புழுவின் தாக்கத்தால் மக்காச்சோளம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சேனா புழுவினால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு விவசாய திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு...
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 41 பேரும் பாதுகாப்பாக மீட்பு
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர்.சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங்...
உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சிறுமியை காப்பற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்
கடலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு காப்பாற்றியுள்ளது.நேற்று (28) காலை பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்போது, பாணந்துறை பொலிஸ்...
நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்கள் மீண்டும் இலங்கைக்கு
ஒல்லாந்து ஆட்சியின் போது (1640-1796) இலங்கையில் இருந்துகொண்டு செல்லப்பட்ட 06 விலைமதிப்பற்ற பழங்கால ஆயுதங்களை நெதர்லாந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.கொண்டுவரப்பட்ட பொருட்களில் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னரின்...
நாடு திரும்பினார் ஜெரொம் பெர்னாண்டோ
மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (29) அதிகாலை 01:32 மணியளவில் தோஹா கத்தாரில் இருந்து QR 658 என்ற விமானத்தில் அவர் இலங்கை வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.புத்தரையும் ஏனைய மதங்களையும்...
சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.கடந்த காலங்களில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு...
இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி கிழக்கு, மத்திய, ஊவா மற்றும்...
வெலிப்பன்ன பகுதியில் யுவதியொருவர் மாயம்
வெலிப்பன்ன பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் யுவதியின் தந்தை முறைப்பாடு...
மதுரங்குளி பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்தின் வீதியோரத்தில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பில் இதுவரை...
இதுவரை 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்...
Popular
