இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (29) வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...
அம்புலுவாவ பகுதிக்கு கேபிள் கார்
நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இன்று (29) கைச்சாத்திடப்பட்டுள்ளன.இதன்படி அம்புலுவாவ சுற்றுலாப் பகுதிக்கு கேபிள் கார் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்த திட்டத்திற்காக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...
தாய்லாந்து பாராளுமன்றத்தில் செந்தில் தொண்டமான்
தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 யிற்கான Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான்...
ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நீடிப்பு
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்தும் நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (29) தெரிவித்துள்ளது.அணியின் துணை பயிற்சியாளர்கள், ஊழியர்களின் பதவி காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.ராகுல்...
நான் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை – வடிவேல் சுரேஷ்
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை எனவும், இணை அமைப்பாளர் ஒருவரையே கட்சி நியமித்துள்ளது எனவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.ஐக்கிய...
பொலிஸ்மா அதிபரின் பதவி காலத்தை மட்டுப்படுத்த யோசனை
பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.அதன்படி, பொலிஸ்மா அதிபராக பதவியேற்கும் அதிகாரி மூன்று வருடங்கள் பின்னர் ஓய்வு பெற வேண்டும்.அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட...
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்
இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து...
பதில் பொலிஸ்மா அதிபரானார் தேஷபந்து தென்னகோன்
பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை அமைச்சர் டிரான் அலஸ் உறுத்திப்படுத்தினார்.
பொலிஸ் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கைதி
அதுருகிரிய பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் சந்தேக நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இவ்வாறு தற்காலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹோமாகம,...
யாழ் நோக்கி சென்ற பேருந்துகள் மீது கல் வீச்சு
கொழும்பில் நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் யாழ்.நோக்கி வந்த மூன்று பேருந்துகள் மீது அனுராதபுர பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அனுராதபுரம் - நொச்சியாகம...
Popular
