அடுத்த வருடம் முதல் 16 இலட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு
அடுத்த வருடம் முதல் 16 இலட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்குவதே தனது இலக்கு என அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும்,...
விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்கு விசேட வாக்குச்சீட்டு
அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை (Tactile ballot paper) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க...
ஒக்டோபருக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்
1,406,932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகளுக்காக 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.இந்த தொகை நாளை முதல் பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும்.மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளை...
7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்
சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.தற்போதுஇ நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.அவர்களில் மின் கட்டணம்...
தமிழகத்தில் சீரற்ற காலநிலை: 3 நாட்கள் பொது விடுமுறை
இன்று (04) முதல் மூன்று நாட்களை பொது விடுமுறை தினங்களாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தற்போது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சூறாவளி காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய...
திரிபோஷாவுக்கான வரி அதிகரிப்பு நியாயமற்றது!
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் திரிபோஷாவுக்கான வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்று (03) இடம்பெற்ற மக்கள்...
பேருந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் மரணம்
பொல்கஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 56 வயதான கந்தகொல்ல, பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.அலவ்வயிலிருந்து குருணாகல் நோக்கிச் சென்ற தனியார்...
கல்முனை சிறுவன் மரணம்: பெண் பாதுகாவலர் இன்று நீதிமன்றுக்கு
கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையமொன்றின் பெண் பாதுகாவலர், பராமரிப்பில் இருந்த 17 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவன் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...
முட்டை விலை அதிகரிக்கப்படாது
சந்தையில் தற்போது முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.கடந்த காலங்களில் 42 ரூபாவாக இருந்த முட்டை ஒன்று தற்போது45 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் முகாமைத்துவ பீடம் இன்று திறப்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.பகிடிவதை தொடர்பான சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு, குறித்த பல்கலைக்கழகத்தின் 6 மாணவர்களுக்கு வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த நவம்பர் மாதம்...
Popular
