காதலனால் வன்புணரப்பட்ட காதலி உயிரை மாய்த்துக் கொண்டார்
பதுளை - ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.பதுளைஇ வேவெல்ஹின்ன - ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற பயணி ஒருவர் இன்று (7) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மினுவாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய...
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (06) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில்...
156 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
மருத்துவ விநியோகத் துறையில் 156 மருந்துகள் போதுமானதாக இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.அதன்படி, ஜனவரி மாதத்திற்குள் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், 86...
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கி சூடு: மூவர் பலி
அமெரிக்காவின், லொஸ் வேகாஸ் – நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (06) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து,...
பல பாகங்களுக்கு பலத்த மழை
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின்...
பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை
தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது.கடந்த 2007 ஜனவரி மாதம் மிரிஹான பகுதியில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை...
தெஹிவளையில் கட்டிடமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு
தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (06) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தையில் பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்ட 11 மாடி கட்டிடத்தின்...
உலக வங்கியினால் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத்...
Popular
