ஒரு கிலோ ஐஸுடன் ‘குடு தனு’ கைது
ஒரு கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண், 'குடு தனு' என்று பிரபலமாக அறியப்பட்டவர் எனவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல...
டுபாயில் வேலைவாய்ப்பு: பணம் பறித்த நபர் கைது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஐக்கிய...
முல்லைத்தீவில் வாகன விபத்து: ஒருவர் காயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - பரந்தன் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று (07) காலை 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் பிரதான...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை...
புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்து விபத்து: இருவர் காயம்
புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...
அடுத்த வருடம் மின் கட்டணம் குறையலாம்
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் குறையலாம் என எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்...
புலிக் கூண்டில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 'ஷைர் பாக்' (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இறந்த உடலின் கால்கள்...
தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதன்படி, தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை...
மரெல்லா டிஸ்கவரி கப்பல் இலங்கைக்கு
மரெல்லா டிஸ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது1,274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் அந்த கப்பல் இந்தியாவிலிருந்து வருகைத்தந்துள்ளது.குறித்த கப்பலில் வருகைத் தந்தவர்களில்...
மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரம்
சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.எவ்வாறெனினும்,...
Popular
