இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (02) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி 100 மில்லிமீற்றர் அளவில்...
ஹெலிகொப்டர் விபத்து: 17 பேர் சடலமாக மீட்பு
நேற்றைய தினம் காணாமல் போன ரஷ்யாவின் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் கிழக்கு கம்சட்கா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.3 பணியாளர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த குறித்த ஹெலிகொப்டர் கிழக்கு...
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
இலங்கையர்களுக்கு புதிய துறைகளில் வேலை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளது.IM ஜப்பான் ஜனாதிபதி ஹிசாயோஷி கிமுரா மற்றும் பணிப்பாளர் மசனோபி கோமியா ஆகியோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் பணிப்பாளர் ஜெஃப் குணவர்தன...
இலங்கை பாடகருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பாராளுமன்றத்தில் கலைஞர் ஒருவருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவ விருது ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேகா பெரேரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் இசைத்துறைக்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய...
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 143 ஓட்டங்களையும்...
முடிவுக்கு வந்த கடவுச்சீட்டு வரிசை
பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தைச்...
மகனுக்கு எமனான தந்தை
தெஹியத்தகண்டிய, சேறுபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இன்று (30) காலை கொலை செய்யப்பட்டுள்ளார்.கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த...
பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களைக் காட்டி கடையில் இருந்து 10 இலட்சம் ரூபாவை பெற முயன்ற இருவரை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.அளுத்கம தர்கா...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் அனுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார்.
இராணுவ வீரர்களின் கொடுப்பனவு தொடர்பான முக்கிய தீர்மானம்
இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதற்கு பதிலாக, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களது மாதாந்த சம்பளத்துடன் சத்துணவு தொகையை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.அவர்களுக்குத் தேவையான...
Popular