Tuesday, March 3, 2026
23.4 C
Colombo

செய்திகள்

இராணுவத்தினரின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு

இராணுவத்தினருக்கு உணவு வழங்கும் சப்ளையர்களின் நிலுவை பில்கள் கொடுப்பனவு தொடர்பில் 16.5 பில்லியன் ரூபா செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக மதிப்பீட்டிற்கு அரசாங்கத்தின் நிதிக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.இராணுவத்தினருக்கு சரியான அளவு கலோரி உணவுகளை...

புற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கமைவாக, நோயாளியின் வங்கிக்...

மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது.காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக...

தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கியை பொருத்த திட்டம்

தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி இயந்திரத்தை பொருத்துவது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும்...

பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி

15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளனர்.மா ஓயாவில் தோஸ்தர வர என்ற இடத்தில் நீராடச் சென்ற நண்பர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இருவரும் வெலிஹேன...

துப்பாக்கி – தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பதானயாய - ஊவா குடாஓய பகுதியில் குடாஓய பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரம் இன்றி வைத்திருந்த வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும், 10 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில்...

வருங்கால மருமகளை வன்புணர்ந்த நபருக்கு விளக்கமறியல்

புத்தளம் - ஆனமடுவ - பெரியகுளம் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஆனமடுவ, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே...

பல பகுதிகளுக்கு பலத்த மழை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் கிழக்கு மாகாணத்தில்...

பாழடைந்த பாடசாலை கட்டடங்கள் 2024 இல் புனரமைக்கப்படும்

உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று அடுத்த வருடம் பாழடைந்த பாடசாலைகளின் கட்டிடங்களை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.74 பாழடைந்த பாடசாலை கட்டிடங்கள்...

குழந்தைகளை விற்க முயற்சி: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான மூன்று பெண்களும் நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இரட்டைக் குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க வந்த இரு பெண்களுமே குறித்த...

Popular

Latest in News