Friday, July 18, 2025
28.4 C
Colombo

செய்திகள்

க்ளப் வசந்த கொலை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

க்ளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றில்...

நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.

ரணிலின் சரியான முடிவுகளால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் – பிரதமர்

பிறக்காத சந்ததியினர் கடன் சுமையிலிருந்து விடுபட வேண்டும் எனவும், ரணில் விக்ரமசிங்க பின்வாங்காமல் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்தார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொம்பே பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று...

வேன் விபத்தில் பெண் ஒருவர் பலி

யக்கல - கம்பஹா வீதியில் நேற்று (01) இடம்பெற்ற வேன் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து...

நீரில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜையை காப்பாற்றிய STF அதிகாரிகள்

அறுகம்பே, உல்ல கடற்கரையில் விபத்துக்குள்ளான வெளிநாட்டு பிரஜை ஒருவர் அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாமின் உயிர் காக்கும் அதிகாரிளால் காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று (01) உல்ல கடற்கரையில் உள்ள உயிர்காக்கும் கண்காணிப்பு கோபுரத்திற்கு முன்பாக கடற்கரையில்...

நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

நாமல் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளார். கொழும்பில் முற்பகல் 10 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. நாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தமையினால்...

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்துக்கு விநியோகம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள்...

பொருளாதாரத்தை பலப்படுத்த 5 வருட அவகாசம் கோரும் ஜனாதிபதி

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வவுனியா...

Popular

Latest in News