இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், கிழக்கு மற்றும்...
கொழும்பில் 100 வீடுகளின் நீர் விநியோகம் துண்டிப்பு
மாளிகாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள சுமார் 100 வீடுகளின் நீர் விநியோகம் இன்று (13) காலை துண்டிக்கப்பட்டுள்ளது.மாளிகாவத்தை ஸ்ரீ சத்தர்ம மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால்...
தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (14) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.இதன்படி நாளை காலை 8 மணி முதல் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தது
இன்று (13) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது சிறிதளவு அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே...
இந்திய பாராளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு
இந்திய பாராளுமன்ற கூட்டத்தின் போது, பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களினால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று பிற்பகல் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர்.அதில்...
பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் சலுகை விலையில்
பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தை அச்சகத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.இன்று (13) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை தெரிவித்தார்.குறித்த பாடசாலை...
விமானத்தில் இலங்கை சிறுமியை சீண்டிய இந்திய பிரஜை
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த இலங்கை விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய பிரஜை ஒருவர் விமான ஊழியர்களால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான...
நாளை முதல் வானிலையில் மாற்றம்
நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையில் நாளை (14) முதல் அடுத்த சில நாட்களில் தற்காலிக அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
பாதுகாப்பு செயலாளர் நாயகம் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டியுள்ளார்.அத்துடன், குறித்த...
குளவி தாக்குதலுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில்
மாத்தளை - ஹுலங்கமுவ பிரதேசத்தில் குளவி கொட்டியதில் 14 பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 30 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இறந்த நபரை அடக்கம் செய்வதற்காக கிராம...
Popular
