Monday, March 2, 2026
23.9 C
Colombo

செய்திகள்

கைப்பேசிகளின் விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் காலங்களில் கைப்பேசிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் (12) பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி (VAT) நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கைப்பேசிகளின் விலையும் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த விலைகள் ஜனவரி மாதம்...

மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்பு

சந்தைக்கு விநியோகிக்கப்படவிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் மீட்கப்பட்டுள்ளது.லியனகேமுல்ல பகுதியில் உள்ள சேமிப்பு நிலையமொன்றில் வைத்தே குறித்த வெங்காய தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20...

ஆபாச காட்சிகளை படம்பிடித்து வெளியிட்ட தம்பதி கைது

பாடசாலை சீருடையில் ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட தம்பதியினர் 28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் என பொலிஸார்...

பேருந்து கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

ஜனவரி மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.VAT வரி அதிகரிப்பு...

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அரசாங்க மருத்துவ...

வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி கடத்தல்

மேலதிக வகுப்புக்கு சென்றுவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவியை, அவரது காதலன் என கூறும் இளைஞன் கடத்தி சென்றுள்ளார்.குறித்த இளைஞன் தன்னை தாக்கி சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின்...

பாதீட்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும்...

இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று (13) மீனவர்கள்...

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த நடிகை ரம்பா, மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.இவரின்...

Popular

Latest in News