இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்க யோசனை
இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.டிசம்பர் 31, 2020 அன்று ரத்து செய்யப்பட்ட இந்தத்...
வெனிசுலா நெடுஞ்சாலையில் கோர விபத்து: 16 பேர் பலி
வெனிசுலாவில் நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று பல கார்கள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த...
மத வன்முறைகளை ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை
மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.குறித்த குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர்திறன் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட்டின்...
பெண்ணொருவர் கொலை
கஹவத்தை - வெலேவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்துள்ள வந்துள்ள நிலையில், மகள் நேற்று (13) மதியம் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு...
ஜனவரியில் எரிவாயு விலையும் அதிகரிப்பு
எரிவாயுவின் விலை அடுத்த மாதம் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளத,அடுத்த மாதம் முதல் வெட் வரியானது 15% இல் இருந்து 18% ஆக அதிகரிக்கும்.இதனை உள்ளடக்கும் போது சமையல் எரிவாயுவின் விலையும்...
5 இலட்ச ரூபாவை நஷ்டஈடாக செலுத்துமாறு தேஷபந்துவுக்கு நீதிமன்றம் உத்தரவு
2010 ஆம் ஆண்டு, ஒருவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த அப்போதைய பொலிஸ் அத்தியட்சகர் தேஷபந்து தென்னகோன் உட்பட...
கொழும்பு 7 இல் சரிந்த பாரிய மரம்
கொழும்பு 07 - கிரெகரி மாவத்தையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.இன்று (14) காலை 10 மணியளவில் இந்த பெரிய மரம் முறிந்து விழுந்துள்ளதுடன், இதனால் மின் அமைப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக...
கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் பாதிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊழியர்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இதன் காரணமாக அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை நீக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதன் காரணமாக...
ஆண் குழந்தையொன்று சடலமாக மீட்பு
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த...
Popular
