Sunday, March 1, 2026
30 C
Colombo

செய்திகள்

கொழும்பில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.65 நகர சபை மற்றும் மகநகராட்சிகளில் யாசகர்கள் தொடர்பான கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.மேற்கு மாகாணத்தில் மட்டும் 1,618 யாசகர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.கொழும்பிலுள்ள பெரும்பாலான யாசகர்கள் போதைக்கு...

நெதுன்கமுவ ராஜாவின் உடலை பாதுகாக்கும் நடவடிக்கை ஆரம்பம்

நெதுன்கமுவ ராஜா யானையின் உடலை பாதுகாக்கும் நடவடிக்கையை தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.ஆசியாவின் உயரமான யானையான நெதுன்கமுவ ராஜா மரணித்து 14 நாட்களுக்குள் அதன் தோலை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.விலங்குகளின் உடலை பாதுகாக்கும்...

பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பாடசாலை மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் ஏற்படுமாயின் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தரமற்ற பாடசாலை உபகரணங்களால் நோய் ஏற்படலாம்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த பென்சில்கள், வண்ண பென்சில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகள் போன்றவற்றால் சிறுவர்கள் கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.கொழும்பு...

கிரிபத்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று (18) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள ஹோட்டலுக்குள் அமைந்துள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ்...

தப்பிச் சென்ற இரு கைதிகள் சிக்கினர்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இரு கைதிகள் அங்குணகொலபெலஸ்ஸ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.தப்பியோடிய இருவரும் தனமல்வில, சர்வோதய பிரதேசத்தில் அமர்ந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது...

தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு ஜனவரியில்

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு...

மெக்சிகோ துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி

மெக்சிகோவில் விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் 12 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மெக்சிகோவின் சல்வடோர் பகுதியில்...

சஜித் பாதியில் கைவிட்ட வீடுகளின் நிர்மாண பணிகளை முடிக்குமாறு பணிப்புரை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்ட 39,815 வீடுகளின் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய...

வனஜீவராசி அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் வனஜீவராசி அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.வனஜீவராசி அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகில...

Popular

Latest in News