Sunday, March 1, 2026
31.7 C
Colombo

செய்திகள்

கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி காயம்

வரகாபொல – அல்கம பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் வரகாபொல பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைகளுக்காக...

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலையால் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்டத்தின் ஹாலி எல பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கண்டி...

4.8 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டார் நுவன் துஷார

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நேற்று டுபாயில் நடைபெற்றது.இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷாரவை 4.8 கோடி இந்திய ரூபாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

இன்றும் பல பாகங்களுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் வடக்கு, கிழக்கு...

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துள்ளது.மீன்பிடி நகரமான கிரின்டாவிக் நகரில் இருந்து சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி 22:17 மணிக்கு நகரின் வடக்கே...

டெலிகொம் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் இன்று (19) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .SLT பங்குகளை விற்பனை...

சிவனொளிபாதமலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

சிவனொளிபாத மலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்ரர் மூலம் சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சிறப்பாக முடிவடைந்துள்ளது.இதன்போது மக்களுக்குத் தேவையான...

3 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் நால்வர் கைது

வரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இன்று (19) அதிகாலை நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள்...

4.6 கோடி ரூபாவுக்கு விலை போனார் டில்ஷான் மதுஷங்க

இலங்கையின் பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க மும்மை இந்தியன்ஸால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.அவருக்கு 4.6 கோடி இந்திய ரூபா ஏல விலை நிரணயிக்கப்பட்டது.

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக ஜிஆர் 11 ரக அரிசி

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 50,000 மெற்றிக் டன் ஜிஆர் 11 அரிசியை தனியார் துறையினரால் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின்...

Popular

Latest in News