தங்க விலை மேலும் அதிகரிப்பு
இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,800 ரூபாவாகவும்,...
மின்சார ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் இல்லை
இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களுக்கான அனைத்து போனஸ், கொடுப்பனவுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் முடக்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.இந்த உத்தரவு, உடன் அமுலுக்கு வருகிறது.2023க்கான போனஸுக்கும்,...
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை: 6 பேர் கைது
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு. அவர்களை பொலிஸார் கடுமையாக...
கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்
914 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ்...
உலக வங்கியினால் இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர் நிதியுதவி
இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் நிதியுதவியினை உலக வங்கி வழங்கியுள்ளது.குறித்த நிதியுதவியானது ஏற்கனவே இணங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதி என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில்...
புதிய கொவிட் திரிபு குறித்து WHO அவதானம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 'JN1' எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது, 'JN1' வைரஸ் பரவி...
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்
இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ எரிபொருள் நிலைய நிலையங்களும் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் என கனிய எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது சிபெட்கோ எரிபொருள் நிலைய...
புறா தீவு தற்காலிகமாக மூடப்பட்டது
வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் சூறாவளி போன்ற தொடர் இன்னல்களால் திருகோணமலை நிலாவெளி தேசிய பூங்காவின் புறா தீவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின்...
ஆபாச காணொளிகளை பகிர்வோருக்கு எச்சரிக்கை
சிறுவர்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலோ அல்லது சமூக ஊடகங்களினூடாகவோ விநியோகம் செய்பவர்களை அடையாளம் காணக்கூடிய சர்வதேச தரவு அமைப்பில் இலங்கை பொலிஸ் இணைந்துள்ளது.இந்த தரவு அமைப்பு inter ational center...
ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகள்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் கீழ் புதிய அடையாள அட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.இதனை தொடர்ந்து படிப்படியாக அனைத்து மக்களுக்கும்...
Popular
