Sunday, March 1, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் (20) ஒப்பிடும்போது இன்று (21) தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,200 ரூபாவாகவும், 22 கரட்...

கேக் விற்பனை 50% ஆல் வீழ்ச்சி

கிறிஸ்தமஸ் காலத்தில் கேக் விற்பனை 50% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியே அதற்கு பிரதான காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.கடந்த...

அனைவரும் ஒன்றிணைந்தால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம்!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில...

யானை – மனித மோதலைத் தீர்க்க நவீன தொழில்நுட்பம்

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தகப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.பிரகாசமான ஒளி...

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.இதற்காக 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு...

VAT வரிக்குட்படாத பொருட்களின் பட்டியல் வெளியானது

ஜனவரி முதலாம் திகதி முதல் VAT வரிக்குக்கு உட்படாத பொருட்களின் பட்டியலை உள்நாட்டு வருவாய் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, எரிபொருள், குழந்தைகளுக்கான பால்மா, கோதுமை மா, அரிசி, அரிசி மா மற்றும் உள்நாட்டில் உற்பத்தி...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்

கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் நேற்று மாலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில் விடுவிக்கப்பட்டன.கண்டகுழி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து ஆமைக் குஞ்சுகளாக மாறிய...

கார் விபத்தில் ஒருவர் பலி – சிறுவன் காயம்

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் எத்கால புதிய நகரில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து நேற்று (20) இரவு விபத்துக்குள்ளனாது.விபத்தில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 வயதுடைய...

எஸ்டோனியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

வரலாற்றில் முதல் தடவையாக எஸ்டோனியா நாட்டிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எஸ்டோனியாவின் Tallinn நகரிலிருந்து முதலாவது விமானம் நேற்றிரவு(20) 11.50 அளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.விமானத்தில் நாட்டை...

3 மாணவிகளை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிதுல்லே, பல்லேதோவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய திருமணமான ஆசிரியர்...

Popular

Latest in News