Sunday, March 1, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இன்று 1,865 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று (22) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில்...

செக் குடியரசில் பயங்கரம்: 14 பேர் சுட்டுக்கொலை

செக் குடியரசின் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்றதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 24 வயதான துப்பாக்கிதாரியும்...

மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் இம்மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

300 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹகளுகொல்ல, சுகலாதேவி கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில்...

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதலி; முந்திச் செல்ல முற்பட்ட கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார்,...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது.இதற்கமைய, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 04ஆம் திகதி முதல்...

புத்தளத்தில் மீனவ வலையில் சிக்கிய புள்ளிச்சுறா

புத்தளம் தொடுவா கடலில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதுங்கியது.புத்தளம் மதுரங்குளி தொடுவா பகுதியில் நேற்று பகல் மீனவர் ஒருவரின் வலையில் பாரிய...

இலங்கையில் மீண்டும் கொவிட்?

JN-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் பரவியிருக்கலாம் என தாம் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர...

இன்றைய டொலர் பெறுமதி

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபாய் 92 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(21) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம்,...

நவம்பரில் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, அக்டோபரில் பணவீக்கம் 1 சதவீதமாகவும், அக்டோபரில் -5.2 சதவீதமாக...

Popular

Latest in News