Monday, February 23, 2026
26.7 C
Colombo

செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு புதிய விமானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ஏ-320 விமானம் குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது.மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (21) விமானம் கொண்டு வரப்பட்டதுடன், எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விமானம்...

பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்றோரிடம் விண்ணப்பம் கோரல்

2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அதற்கான விண்ணப்பங்களை...

தனுஷ்க மீதான தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சிங்கள விளையாட்டுக் கழகத்தின் (SSC) கிரிக்கெட் குழு மற்றும் செயற்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக SSC...

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள்

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் (H.E) Tareq Md Ariful Islam ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 24 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளார்.குறித்த மருந்துப் பொருட்கள் சுகாதார மற்றும் கைத்தொழில்...

ஊக்குவிப்பு கொடுப்பனவு: சுற்றுநிருபம் வெளியீடு

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் கையெழுத்துடன், குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு திறைசேரியின் நிதியில்...

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு வந்த தொலைப்பேசிவழி கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி செயலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியதன் பின்னர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அழைப்பதாக தெரிவித்த...

முட்டை விற்பனையில் கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வழங்க சதொச தீர்மானித்துள்ளது.சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை விநியோகிப்பதுடன், அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில்...

ஜனாதிபதியினால் புதிய நியமனங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.பத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இரண்டு பிரதம செயலாளர்களும் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கந்தானை செபஸ்டியன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரியவந்துள்ளது.அதன்படி, வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில்,...

Popular

Latest in News