இலங்கை வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
ஜப்பானிய நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகி (Shunichi Suzuki) உத்தியோகபூர்வ விஜயமொன்றின மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின்...
நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் வென்ற இலங்கை சிறுவன்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தரம் இரண்டு மாணவன் முதல் பரிசு வென்றுள்ளார்.அனுராதபுரம் திரப்பன பகுதியைச் சேர்ந்த தஹாம் லோஷித பிரேமரத்ன என்ற சிறுவனே...
இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டின் கிராமப்புறங்களில் இந்த நிலை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளமையே இந்த நிலைக்கு...
அதிக டெங்கு நோய் பரவும் 30 நாடுகளில் இலங்கையும்
டெங்கு நோய் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, உலகில் அதிக டெங்கு நோய் பரவும் 30 நாடுகளில் இலங்கையும் உள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, உலகில்...
பேருந்து ஆசன முன்பதிவு மூலம் மூன்றரை கோடி ரூபா இலாபம்
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஒன்லைன் ஆசன முன்பதிவு சேவையில் 200 பேருந்துகள் இணைக்கப்படவுள்ளதாக இபோச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ய...
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நீதி நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.ஹோமாகம பிரதேசத்தில்...
இன்று பிற்பகல் வேளையில் மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மழை...
இம்ரான் கானுக்கு பிணை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.அவருக்கு எதிரான அரச இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க...
12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்திய பெண் கைது
சட்டவிரோதமான முறையில் சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க...
பாவற்குளம் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து சிறுமி பலி
வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர்.வவுனியாண, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இளைஞர்...
Popular
