Saturday, February 28, 2026
27 C
Colombo

செய்திகள்

வாகன விபத்தில் வெளிநாட்டு பெண் பலி

நெலுவ பகுதியில் இருந்து லங்காகம நோக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்த விபத்தில்...

கதிர்காம ஆலயத்தின் பிரதான பூசகருக்கு பிணை

கதிர்காமம் ஆலயத்தின் தங்க தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான பூசகரான சோமிபால ரத்நாயக்க இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தலா 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு...

ஜோர்தானில் சம்பளமின்றி அவதிப்படும் இலங்கையர்கள்

ஜோர்தானின் சஹப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்ற சுமார் 350 இலங்கையர்கள் ஒரு வருட காலமாக சம்பளம் இன்றி அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தொழிற்சாலை நிர்வாகம் கடந்த 18 மாதங்களாக...

முல்லைத்தீவில் 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்பு

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி மற்றும் 4,500 ரவைகள் இன்றையதினம் (27) மீட்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில்...

வடக்கு ரயில் மார்க்கத்தில் ஒரு பகுதி மூடப்படுகிறது

வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அன்றைய தினம் முதல் வடக்கு ரயில் மார்க்கம் மஹவ தொடக்கம் அனுராதபுரம்...

இன்றைய டொலர் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (27) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த...

சார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

2024 புத்தாண்டு தினத்தன்று சார்ஜாவில் பட்டாசு வெடிக்க மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.போரினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முடிவு இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தடையை மீறுவோருக்கு...

பொலிஸ் சீருடை தைப்பவர் ஹெரோயினுடன் கைது

களுத்துறை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சீருடை தைக்கும் தையல்காரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டுள்ளவர்...

கண்டியில் சரிந்த மரங்கள்: 8 வாகனங்களுக்கு சேதம்

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பெரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.இன்று காலை 11:00 மணியளவில் இந்த...

மின் தடைக்கு எமது தவறே காரணம் – இலங்கை மின்சார சபை

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு தமது தவறே காரணம் என்று இலங்கை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளது.இந்த அறிவிப்பை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Popular

Latest in News