Saturday, February 28, 2026
28 C
Colombo

செய்திகள்

விசேட சுற்றிவளைப்பு: 1,422 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (27) முதல் இன்று (28) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,422 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.35 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார்...

அஸ்வெசும திட்டத்துக்காக இதுவரை 5000 கோடி ரூபா செலவு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபா, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையில், அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம்...

பண்டிகை காலத்தில் எரிபொருள் பாவனை குறைந்தது

கடந்த பண்டிகை காலங்களில், எரிபொருள் பாவனை கணிசமாக குறைந்துள்ளது.எரிபொருள் பாவனை சுமார் 50% குறைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு எரிபொருள் கொள்வனவுக்கான நிவாரணம் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய...

மீண்டும் பணிப்புறக்கணிப்பு – எச்சரிக்கும் அரச வைத்தியர்கள்

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று (27)...

முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தம்பதிவ உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.வெளிநாட்டுப் பயணங்களின் போது...

தனது மகளை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மனைவியை தாக்கி தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின்...

மேலும் 8 மில்லியன் முட்டைகள் சதொசவுக்கு விநியோகம்

இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 08 மில்லியன் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அந்த முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி...

மூளைக்காய்ச்சல் பரவும் அபாயம்: கைதிகள் இடமாற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், மாத்தறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆபத்தில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்ற சிறைகளுக்கு மூளைக் காய்ச்சலுக்கான...

பெண்ணை வன்புணர்ந்து கொலை முயற்சி: இருவர் கைது

பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூரகல பிரதேசத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை முயற்சி செய்தமைக்காக இருவர் கல்தொட்ட பொலிஸாரால்கைது செய்யப்பட்டுள்ளனர்.திங்களன்று (25) இரவு குறித்த பெண் நீர் எடுக்க சென்ற...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா...

Popular

Latest in News