ஹெரோயினுடன் இருவர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒருவர் 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் மற்றையவர் 2 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின்...
இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள்...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊழல்: பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் வெளிப்பாடு
சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான இன்று (28) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.அப்போது, செய்தியாளர்களிடம்...
கொலன்னாவையில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்
கொலன்னாவையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்தில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள்...
குடு ரொஷானின் சொத்துக்கள் பொலிஸாரால் பறிமுதல்
கொழும்பு மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான நபரான ' குடு ரொஷான் ' மற்றும் மேலும் சிலர் வரக்காபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.டிசெம்பர் 26ஆம் திகதி இரவு வரக்காபொலவிலுள்ள விடுதியொன்றில்...
பிரான்ஸில் ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டது
உலகின் முதன்மையான சுற்றுலாத்தலமான பிரான்சில் உள்ள ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.ஐஃபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிர்வாகத்தின் குறைபாடுகள் காரணமாக தமது கடமைகளை உரிய முறையில்...
சதொசவில் ஒரு ரூபாவால் குறைக்கப்பட்ட பொருட்கள்
லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இதன்படி, உள்ளூர் டின் மீன் 55 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 05 ரூபாவினாலும், சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 05...
இணையவழி முறையில் இயங்க தயாராகும் அரச நிறுவனங்கள்
அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் பணம் செலுத்தும் நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் கையடக்க...
குடும்பங்களின் மாதாந்த வருமானத்தில் வீழ்ச்சி
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான குடும்பங்களின் சராசரி செலவு...
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் தட்டம்மை
தட்டம்மை நோய்க்கு தேவையான தடுப்பூசி செலுத்துதல் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்நோய் அதிகமாக காணப்படும் 09 மாகாணங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ளது.2019...
Popular
