விசேட சுற்றிவளைப்பு: மேலும் 1,467 பேர் கைது
கடந்த 24 மணித்தியால போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1,467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ், 562 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு...
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு...
இரண்டு சிறுவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்
குழந்தைகள் மத்தியில் கொவிட் தொற்றும் பரவும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.அதன்படி, கடந்த...
மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை மற்றும் ஹாலி எல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி, இன்று காலை...
களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி மரணம்
களுத்துறை சிறைச்சாலையில் மேலும் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஒரு வாரத்தில் சிறைச்சாலையில் பதிவான மூன்றாவது மரணம் இதுவாகும்.பாணந்துறை - மோதரவில பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே நேற்று (28) பிற்பகல் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஹெரோயின்...
A/L பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் -கருத்தரங்குகளுக்கு தடை
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (29) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.இதன்படிஇ பரீட்சை தொடர்பான யூகப் பத்திரங்களை வழங்குவது...
இன்றும் பல பாகங்களுக்கு மழை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்...
எரிவாயு – எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் விளக்கம்
அடுத்த வருடம் எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு...
மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு
நாட்டில் மேலும் ஒருவர் கொவிட் தொற்றால் மரணமடைந்தள்ளார்.சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நியுமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்...
பல்கலை பேராசிரியர்கள் 800 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்
2023 ஆம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த...
Popular
