டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.நேற்று (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பரந்தன் வீதியில்...
காசாவில் யுத்தத்தின் நடுவே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்
காசா பகுதியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காசா பகுதியின் தெற்கே னெச்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே...
இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கொவிட்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை...
சனத் நிஷாந்த பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் இன்று (29) மாரவில, மோதரவெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சம்பவம்...
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பூதவுடலுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.அவர் இதன் போது கெப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன்,...
‘கதிரானவத்தே கோனா’ கைது
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது, மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகரான 'கதிரானவத்தே கோனா' கைது செய்யப்பட்டுள்ளார்.45 வயதுடைய அவரிடமிருந்து 22 கிராம் ஹெரோன் மீட்கப்பட்டது.குறித்த சந்தேக நபர் இரண்டு மாடி...
கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சி
பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நத்தார்...
நீர் கட்டணத்தை செலுத்துவதில் வீழ்ச்சி
நீர் கட்டணம் செலுத்தும் தொகை சுமார் 15% குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.உண்டியல்கள் மூலம் சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபா...
இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றி காய்ச்சல் தொற்று
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று காலை நடவடிக்கை எடுத்திருந்தது.பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின்...
இரு சிறுவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது
எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13 வயதுடைய சிறுவர்கள் இருவருடன் தங்கியிருந்த 51 வயதுடைய ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது...
Popular
