கிரிக்கெட் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான கிரிக்கெட் அமைச்சர் உப குழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது.புதிய விளையாட்டுச் சட்டமூலத்தின் அறிக்கை மற்றும் வரைவு விரைவில்...
மின்சார சபை ஊழியர்கள் நாளை போராட்டம்
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்...
அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரல் விரைவில்
2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்...
பொது கழிப்பறைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு
பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் (01) முதல் VAT வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மலசலகூடங்களுக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பொது மலசலகூடங்களுக்கான 10 ரூபா கட்டணம் 20...
2023 இல் 14 மில்லியனுக்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,352 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...
தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தெற்கு துறைமுக நகரான பூசானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
பல பகுதிகளில் இன்று (02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...
ஜப்பானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி
நேற்று ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் பதிவானதையடுத்து ஏற்பட்ட சேதத்தால் 6 பேர் உயிரிழந்தனர்.ஜப்பானின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.இதனையடுத்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.இந்நிலையில் அங்கு...
லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரித்தது
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 755 ஆல் அதிகரித்துள்ளது. அதன்படி அதன் புதிய விலை 4,740...
வாகன விபத்தில் இருவர் பலி
கட்டுவன - ஊருபொக்க வீதியில் ருக்மல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அப்பகுதியில் பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
Popular
