Saturday, February 28, 2026
30.6 C
Colombo

செய்திகள்

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பானிய அரசாங்கம் 4 துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான திறன் பரீட்சையை இலங்கைக்கு திறந்து வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE 2024/25 ஆம் ஆண்டிற்கான திறன்...

கொழும்பு துறைமுக நகரில் மருத்துவமனை

ஆசிரி போர்ட் சிட்டி மருத்துவமனை தனியார் நிறுவனம் கொழும்பு துறைமுக நகரில் ஒரு மருத்துவமனையை அமைப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வர்த்தமானியின் உத்தரவின்...

சிறையிலுள்ள கணவனுக்கு ஹெரொயின் கொண்டு சென்ற மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வாத்துவ - மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே...

வோர்னரின் பச்சை தொப்பி மாயம்

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரின் டெஸ்ட் தொப்பி திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டேவிட் வோர்னர் பங்கேற்கும் கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டி நாளை (03) சிட்னியில் ஆரம்பமாகிறது.சர்வதேச டெஸ்ட் ஆணை பெற்ற...

கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

ஜனவரி 21 ஆம் திகதிக்கு முன்னர் 50,000 மெற்றிக் டன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து அரிசியை...

5,000 தென்னை மரங்கள் வெட்டப்பட்டன

கடந்த ஆண்டில் மட்டும் தென்னை இலை உதிர்வு நோய் காரணமாக 5,000 தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.மாத்தறை, வெலிகம, ஹம்பாந்தோட்டை மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களில் தென்னை மரங்களில் இந்நோய் இன்னும் காணப்படுவதாக தென்னைச்...

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்து

VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த விவசாய தேசிய சம்மேளனத்தின் இணைப்பாளர் ஜயந்த...

விசேட தேவையுடைய பிள்ளைகளை பதிவு செய்வது கட்டாயம்

விசேட தேவையுடைய பிள்ளைகளை வலயக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்தக் குழந்தைகளின் சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொள்ள...

மஹியங்கனையில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்தது

மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தம்பராவ ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் மஹியங்கனை தபால் 20ல் இருந்து ரோஹண சந்திக்கு செல்லும் பக்க வீதியிலுள்ள பாலமொன்று நேற்று (01) இரவு முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது.இது...

வெலிகம துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்க்கு பதவி உயர்வு

வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் உபுல் சமிந்தவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமவில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த...

Popular

Latest in News