வேலை வாய்ப்பிற்காக 100 இலங்கையர்கள் தென்கொரியா பயணம்
100 இலங்கையர்களைக் கொண்ட குழு தென் கொரியாவிற்கு வேலைக்காகச் சென்றுள்ளது.இது 2024 இல் வெளியேறிய முதல் குழுவாகும்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தகவலுக்கு அமைய , இன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில்...
ஹமாஸின் துணை தலைவர் சலே மரணம்
தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது.ஹமாஸின் இராணுவப் பிரிவை நிறுவியவர்களில் ஒருவரான அல்-அரூரி...
கோட்டையில் கடும் வாகன நெரிசல்
கொழும்பு-2 இல் உள்ள மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் மின்சார சபை ஊழியர்கள் கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.புதிய மின்சார...
சுங்கத்தில் சிக்கிய 6 கோடி ரூபா பெறுமதியான ஹஷிஷ்
செரண்டிப் கிளியரிங் ஹவுஸிலிருந்து 6 கோடியே பதின்மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா (61,360,000) மதிப்பிலான ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைப்பற்றியுள்ளது.இத்தாலியில் இருந்து ஹோமாகம பகுதியிலுள்ள முகவரிக்கு...
மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன அதிரடி தீர்மானம்
இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அதன் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாக மின்சாரம் மற்றும்...
2023 இல் 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி
2023 ஆம் ஆண்டில் இதுவரை 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மருந்து தரத் தோல்வியை கொண்ட ஆண்டாக...
பாராளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
யாழ். பொலிஸாரின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.வடக்கு...
ஹெரோயினுடன் ஐவர் கைது
பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் 11,050 மில்லிகிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 63, 67, 57, 42...
ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் துருக்கியுடன் ஒப்பந்தம்
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.மனித வள மேம்பாட்டு ஒத்துழைப்புக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக...
Popular
