Saturday, February 28, 2026
26 C
Colombo

செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கைப்பேசிகளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுங்க வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் சென்ற 323 கைப்பேசிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (03) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக...

டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்கள்

டெங்கு நுளம்புகளை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய மட்டத் தொடர் வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள இந்த விசேட தேசிய மட்டத்...

வடமேல் மாகாண ஆசிரியர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்த தடை

வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் மேலதிக கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றுநிருபம்...

போதைப்பொருள் கடத்திய தம்பதி கைது

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவரும் தனித்திருந்த போது கைதுசெய்யப்பட்டதாகவும் விசாரணையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதிகள் எனத் தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இருவரும் தாற்காலிகமாக குடியேறிய சிதம்பரபுரம் பகுதியில்...

கார்களை மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை

கார்களை மீண்டும் இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.1000சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த மாதத்திற்குள் அதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்...

விசேட சுற்றிவளைப்பு: 1,038 பேர் கைது

கடந்த 24 மணித்தியால பொலிஸ் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்இதன்போது 417 கிராம் ஹெரோயின், 205 கிராம் ஐஸ், 722 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு...

வருட இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும்!

இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.நுகர்வோர்...

ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

வடக்கு மாகாணத்திற்கு 4 நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல்...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

06 மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

18 வயதுக்கு மேற்பட்டோர் வரி எண்ணை பெறும் விதம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி எண்ணைப் (TIN) பெறுதல் ஆன்லைனிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைப் பார்வையிடுவதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவிக்கின்றது.இந்த வரி எண்ணைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை...

Popular

Latest in News