இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தப்பட்ட 4.50 கோடி ரூபாபெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து பறிமுதல்...
தைப்பொங்கலுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணம்
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரத்தை...
ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க தீர்மானம்
சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், சுதேச மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி...
தங்க விலையில் வீழ்ச்சி
நேற்றுடன் (03) ஒப்பிடுகையில் இன்று (04) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 170,800 ரூபாவாகவும், 21...
வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
கொழும்பு - கண்டி வீதியில் பேலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில்...
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது
சுமார் 27 இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபா (2,712,000) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள்...
டொலர் பெறுமதி அதிகரிப்பு
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம்...
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஹமூத் உஸ் ஜமான் கான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில்...
ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் கொடுப்பனவு அதிகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்க நடவடிக்கை...
பெண்கள் – சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை அறிவிக்க விசேட இலக்கம்
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொது மக்கள்...
Popular
