Saturday, February 28, 2026
27 C
Colombo

செய்திகள்

நடுக்கடலில் மயங்கிய மீனவர் மரணம்

யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று (04) மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஒருவர் திடீரென மயங்கி உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த அமலசூரி அன்ரயன்யுத் என்ற 42 வயதுடைய ஐந்து...

டேவிட் வோர்னரின் மாயமான தொப்பி கண்டுபிடிக்கப்பட்டது

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரிடமிருந்து திருடப்பட்ட டெஸ்ட் தொப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது அவுஸ்திரேலிய அணியினர் தங்கியுள்ள சிட்னியில் உள்ள ஹோட்டலில் டேவிட் வோர்னரின் தொப்பி மற்றும் ஏனைய பொருட்கள் அடங்கிய பை...

வாகன பதிவு – பரிமாற்றத்திற்கு TIN எண் கட்டாயம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.TIN...

ஏழு பேரின் உயிரை பறித்த சமய சொற்பொழிவு

தற்கொலை செய்து கொண்ட ருவன் குமார பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகள் மற்றும் அந்த விரிவுரைகளில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அவர்கள் தற்கொலைக்கு பயன்படுத்திய சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள்...

போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகு மீட்பு

காலியை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இதன்போது மேலும் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகநபர்களும் படகும் தற்போது காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை...

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்துஇ சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய சிறைச்சாலையின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்இ சிறைச்சாலை...

இந்தியாவிலிருந்து 20 ரயில் என்ஜின்கள் இலங்கைக்கு

இலங்கைக்கு 20 ரயில் என்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.அந்நாட்டின் ரயில் அமைப்பின் பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 20 டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்தார்.அண்மையில்...

பாடசாலை விளையாட்டு அறையில் துப்பாக்கி – தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

வத்தளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பாடசாலை வத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அமைந்திருந்த போதிலும் மஹாபாகே பொலிஸாருக்கு கிடைத்த...

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

ஒரு கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கொழும்பு கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைத்திருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மற்றும் சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா...

Popular

Latest in News