Monday, July 14, 2025
28.4 C
Colombo

செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

நடுக்கடலில் கவிழ்ந்த படகு – மூவரை காணவில்லை

காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் படகு ஒன்று இன்று (03) அதிகாலை சர்வதேச கடற்பரப்பில் பயணித்த கப்பலுடன் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் மூன்று மீனவர்களை காணவில்லை என துறைமுகப்...

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

6.61 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 59 வயதுடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா...

சீனாவில் பேருந்து விபத்து: 11 பேர் மரணம்

சீனாவின் ஷான்டொங் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் நின்றிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்...

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30...

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன.மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி...

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000 ஐ கடந்தது

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 122 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மனைவிக்கு எமனான கணவன்

அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள்ளார்.இந்த சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு...

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (3) திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.இதன்படி மின் உற்பத்தியின் போது வெளியாகும் அளவோடு...

விவசாயிகளின் அனைத்து பயிர்ச்செய்கை கடன்களும் தள்ளுபடி

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில்...

Popular

Latest in News