Monday, February 23, 2026
26.7 C
Colombo

செய்திகள்

தயாசிறிக்கு தடை உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தனது...

இன்றைய டொலர் பெறுமதி

நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 103 ஆக உள்ளது.ஜப்பானின் சுசு நகரில் இரண்டு மாடி...

முச்சக்கரவண்டியில் பயணித்த பிரபல நடிகையை வன்புணர்ந்த சாரதி

பிலியந்தலை- ஜாலியகொட பிரதேசத்தில் 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.குறித்த நடிகை மொரட்டுவ கட்டுபெத்தவிலிருந்து நுகேகொடைக்கு தனியார் பயணத்திற்காக குறித்த முச்சக்கரவண்டியை முன்பதிவு செய்துள்ளதுடன்,...

ஹோமாகமவை அண்மித்துள்ள மக்களுக்கான விசேட அறிவிப்பு

ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக குறித்த புகையில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தொழிற்பேட்டையில்...

அதிகூடிய தபால் வருமானம் மேல் மாகாணத்தில் பதிவு

தபால் திணைக்களத்தின் அதிகூடிய வருமானம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த வருமானம் 54 வீதம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண தபால் நிர்வாக வளாகத்தை மக்களிடம்...

புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபா கட்டணம்

எதிர்காலத்தில் மதுபானசாலை ஒன்றை ஆரம்பிக்கும் போது ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மதுவரி உரிமங்களை வழமையான முறையில் வழங்குவதற்கான...

நாட்டின் மக்கள் தொகை கணிசமாக வீழ்ச்சி

எதிர்வரும் காலங்களில் இந்நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்திருந்தார்.பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் பிறப்பு வீதத்தில் 25...

வாகன விபத்தில் 6 வயது சிறுவன் பலி

பெலவத்தை - நெலுவ வீதியில் தபால் 09 பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில்...

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50 வீதமானோருக்கு உரிமம்

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50% பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வீட்டு உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி இவ்வருட இறுதிக்குள் தமக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்...

Popular

Latest in News