Friday, February 27, 2026
30 C
Colombo

செய்திகள்

10 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு...

சுகாதார ஊழியர்கள் போராட்டம்: நோயாளர்கள் அசௌகரியம்

சுகாதார ஊழியர்கள் இன்று (09) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.அதற்கமைய, கொழும்பு, கண்டி, களுத்துறை, அனுராதபுரம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில்...

வித்தியா கொலை வழக்கு: குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க திகதி நிர்ணயம்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் ஒருவர் கைது

வெள்ளவத்தை ப்ரட்ரிகா வீதியில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிலாந்து இளவரசி நாளை இலங்கைக்கு

இங்கிலாந்து இளவரசி ஆன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (10) இலங்கை வரவுள்ளார்.அவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இளவரசி ஆனுடன் அவரது...

கைப்பேசி வாங்க எதிர்பார்போருக்கான அறிவிப்பு

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை மாத்திரமே நுகர்வோர் கொள்வனவு செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தான் வாங்க விரும்பும் கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பு...

3 இலங்கை தூதரகங்களை மீள திறக்க தீர்மானம்

2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று இலங்கை தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் - நிகோசியா, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனியின்...

தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்த தடை

தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டத்தின் மூலம் நாய் இறைச்சி விநியோகம் அல்லது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக்...

இந்தியாவுக்கான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான பயணிகள் படகு சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.மோசமான வானிலை காரணமாக இந்த பயணிகள் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஒரே நேரத்தில்...

விஷ்வ புத்தாவுக்கு பிணை

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியை சேர்ந்த ‘விஷ்வ புத்தா’ வை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.இந்த சந்தேக நபருக்கு...

Popular

Latest in News