நீரில் மூழ்கியது செல்லக்கதிர்காமம்
நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணிக்க கங்கையில் நீர் நிரம்பி காணப்படுவதால் செல்லக்கதிர்காமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இப் பகுதிக்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பிரான்ஸின் புதிய பிரதமரானார் கேப்ரியல் அடல்
பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அடல் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கேப்ரியல் அடல் பிரான்ஸின் கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.பிரான்ஸின் இளைய பிரதமர் என்ற பெருமை...
விசேட சுற்றிவளைப்பு: 999 பேர் கைது
இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் 999 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 31 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு...
பெண் கொடூர கொலை: சந்தேக நபர் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே...
சிவப்பு சீனியின் விலை அதிகரிப்பு
சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.வெட் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில்...
இங்கிலாந்து இளவரசி இலங்கை வந்தடைந்தார்
இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) காலை நாட்டை வந்தடைந்தார்.விசேட விமானத்தில் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஹேனை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.இளவரசி ஆன் அவரது...
உலகின் மிகப் பிரபலமான தலைவரானார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவராக மாறியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மொர்னிங் கன்சல்ட் உளவுத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம்...
மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மூடப்பட்டது
மனம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சொர்க்கத்துக்கு செல்ல தயாரான 30 பேர் அடையாளம்
சொர்க்கத்துக்கு செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி 7 பேரை தற்கொலைக்குத் தூண்டிய ருவன் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக...
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, 10 சுகாதார...
Popular
