கடைசி போட்டியை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நாளை (11) இலவசமாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படும் என...
ICCயின் பிரதம நிறைவேற்று அதிகாரி – அமைச்சர் ஹரின் சந்திப்பு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலடிஸ் (Geoff Allardice), விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்தார்.இந்த சந்திப்பில் இலங்கையின் கிரிக்கெட் தடை மற்றும் அது குறித்து மேற்கெள்ளப்பட...
அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில்...
கட்டணம் செலுத்ததாத 10 இலட்சம் பேரின் மின் இணைப்பு துண்டிப்பு
கடந்த காலங்களில் மின் கட்டணம் செலுத்தாததால் 10 இலட்சத்து 60 ஆயிரத்து 400 பேரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் நியமனம்
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டார்.அதற்கமைய, பேராசிரியர் டி. எம். எஸ். எஸ்.லக்ஷ்மன் திஸாநாயக்க புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர்...
பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்திய ஆயுததாரிகள்
தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி - நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று ஈக்குவடோரில் பதிவாகியுள்ளது.ஈக்குவடோரின் - குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின்...
ஓய்வூதியதாரர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (10) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது இந்த ஓய்வூதியர்களுக்கு கிடைத்த பாரிய...
IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின்...
யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டது
யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Popular
