Friday, February 27, 2026
30.6 C
Colombo

செய்திகள்

கடமை நேரத்தை புறக்கணிக்கும் அரச ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும்.சில அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய...

ஹஜ் யாத்திரைக்காக விண்ணப்பம் கோரல்

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் ஒருங்கிணைப்புடன், 2024 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள விரும்பும் யாத்திரிகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை...

ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றார் பிரித்தானிய இளவரசி

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினர் இன்று (11) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளனர்.மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே,...

வைத்தியசாலை நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கடமையில்

சுகாதார ஊழியர்களால் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அரச வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு இலங்கை இராணுவம் முன்வந்துள்ளது.சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும்...

10 நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 10 நாடுகளின் தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பில்...

நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்த திட்டம்

நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வேலைத்திட்டம் இந்த வருடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நெற்செய்கை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும்...

பாலியல் பலாத்காரம்: நேபாள வீரர் சந்தீப்புக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

நேபாளத்தில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் லமிச்சனேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சிறை தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக...

வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு

வெட் வரி காரணமாக பயன்படுத்திய கார்களின் விலை 18% ஆல் அதிகரிக்கப்பட உள்ளது.15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள VAT வரி காரணமாக வாகன உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக இலங்கை மோட்டார்...

அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று (10) வெளியானது.2024 ஆம் ஆண்டுக்கான...

‘யுக்திய’ நடவடிக்கை: 897 பேர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள்...

Popular

Latest in News