Sunday, July 13, 2025
30 C
Colombo

செய்திகள்

புகாரளிக்க வந்த சிறுமியை வன்புணர்ந்த பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு 45 வருட சிறை

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த 16 வயது சிறுமியுடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை உட்பட பல சந்தர்ப்பங்களில் அவரை...

ஐஸுடன் இளைஞன் ஒருவர் கைது

தெமட்டகொட சமிந்தவின் மகன் 'மலீஷ'வுடன் நெருங்கிய தொடர்பை பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையினர் நேற்று (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்...

இலஞ்சம் பெற்ற 2 வருமான வரி பரிசோதகர்கள் கைது

60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருமான வரி பரிசோதகர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை...

நாமலை விட்டு சென்ற அருந்திக்க

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (04) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அருந்திக பெர்னாண்டோ தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று (03) தங்கொடுவ பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது...

7,500 ஆசிரியர்களுக்கு ரொபோ தொழில்நுட்ப பயிற்சி

தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of Technology...

உகாண்டா தடகள வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்

உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் உடலில் 75 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.2024 ஆம் ஆண்டு...

தென் கொரியாவுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற 107 இலங்கையர்கள்

தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 107 இளைஞர்கள் தென்கொரியாவுக்குச் சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள...

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள்,...

உயர்தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம்...

Popular

Latest in News