மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்
இன்று (12) முதல் வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம்...
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill)...
தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி...
எதிர்காலத்தில் நீர் கட்டணமும் குறைக்கப்படும்
எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை குறைப்புக்கு அமைவாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து...
டொலரின் பெறுமதி அதிகரிப்பு
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம்...
ஜப்பானிய நிதியமைச்சர் இலங்கைக்கு
ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனுச்சி இன்று (11) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.ஜப்பானிய நிதியமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தீவு வந்தடைந்த ஜப்பானிய நிதி...
சீனாவினால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை தொகுதி கையளிப்பு
பெப்ரவரி 19ஆம் திகதி புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.சீனாவினால் வழங்கப்பட்ட முதல் தொகுதி பாடசாலை சீருடைகள் ...
யாழ்ப்பாணத்துக்கு சென்றார் பிரித்தானிய இளவரசி
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தனர்.யாழ்ப்பாணம் வருகை...
பெப்ரவரியில் இலங்கை அணி மீதான தடை நீங்கும் – ஹரின் எதிர்பார்ப்பு
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த வகையில், இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை அடுத்த மாதம்...
தேசபந்துவின் நியமனத்துக்கு எதிராக மனு தாக்கல்
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச் சபையின் மூலமாக வழங்குவதைத் தடுக்குமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை...
Popular
