Friday, February 27, 2026
29.5 C
Colombo

செய்திகள்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு வேலைக்காக வெளிநாடு செல்ல தடை

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

பேருந்துகளிலும் CCTV கமராக்களை பொருத்த நடவடிக்கை

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் CCTV கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து...

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13) மாலை 5.00 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி நாளை (13)...

இபோச பேருந்துகளுக்கு புதிய QR கட்டண முறை விரைவில்

இலங்கை போக்குவரத்து சேவை பேருந்துகளுக்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமை கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.குறித்த பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும்,...

மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு

மின்சார பாவனையாளர்களுக்கு நல்லதொரு நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.இன்று (12) காலை ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அத்துடன், மின்சாரக்...

பாகிஸ்தானில் நியுமோனியாவால் 36 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெருமளவான குழந்தைகள் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 36 குழந்தைகள் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடுங்குளிர் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும், நியுமோனியாவால் பாதிக்கப்படும்...

விசேட சோதனை நடவடிக்கை: 863 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 863 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 24 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை...

டின் மீன் இறக்குமதியை இடைநிறுத்த ஆலோசனை

நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் டின் மீன்களை (Tin Fish) நேற்று (11) முதல் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன்...

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று காலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த...

நயன வாசலதிலக்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நயன வாசலதிலக்க இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி அமைப்பாளர் ஆவார்.2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய...

Popular

Latest in News