Friday, February 27, 2026
25 C
Colombo

செய்திகள்

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் வழமைக்கு

தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருந்த அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையின் பின்னர் தற்போது மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள்...

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும்.வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள்...

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமாக குறைக்க முன்மொழிவு

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமாக குறைக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மின்சார சபை இவ்வருடம் 71,000 கோடி...

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF அனுமதி

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஹெலிகொப்டர் விபத்து

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட பணியாளர்களுடன் இலங்கை விமானப்படையின் (SLAF) MI-17 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.மத்திய ஆபிரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் தரையிறங்கும் குறித்த சம்பவம்...

ஜப்பான் நிதியமைச்சர் – சபாநாயகர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர்...

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு

வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை: விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் ரத்து

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை பாராட்டிய ஜப்பான் நிதியமைச்சர்

இலங்கை பொருளாதாரம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி பாராட்டியுள்ளார்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுட்டெண் மற்றும் பணவீக்க சுட்டெண் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சாதகமான போக்குகளை சுட்டிக்காட்டிய ஜப்பானிய நிதியமைச்சர்,...

12,000 ஊழியர்களை பணிநீக்க தயாராகும் கூகுள்

செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான ஊழியா்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.செலவினக் குறைப்பு நடவடிக்கையின்கீழ் 12,000 பேரை படிப்படியாக பணிநீக்கம் செய்யவதாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனம்...

Popular

Latest in News